Tuesday, December 21, 2010

ஈரோட்டுக்கு வாங்க...இளைப்பாறி போங்க..



வாசித்து நேசித்த இதயங்களையும் நேசித்து வாசித்த கரங்களையும் வருக...வருக என வரவேற்க்கிறோம்...







நிகழ்ச்சி நிரல்
காலை 11 மணி கூட்டம் துவங்குதல்
*தமிழ் வணக்கம்
*வரவேற்புரை
*பதிவர்கள் அறிமுகம்
*கூட்ட துவக்க உரை
முதலாம் அமர்வு: (காலை 11.15 மணி)
சிறுகதைகளை உருவாக்குவோம்
எழுத்தாளர். பெருமாள் முருகன்
உலக மொக்கையர்களே ஒன்று படுங்கள்
எழுத்தாளர். பாமரன்
குறும்படம் எடுக்கலாம் வாங்க
அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்)
நிழற்படங்களில் நேர்த்தி
’கருவாயன்’ - சுரேஷ்பாபு
உலகத்திரைப்படங்கள் ஒரு பார்வை
சிதம்பரன்.கி

மதியம் 01-30 – 02.30 மதிய உணவு

இரண்டாம் அமர்வு: (மதியம் 02.30 மணி)
இன்றைய இணையமும் வலைப்பூக்களும்
ஓசை செல்லா
நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல்
லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)

மூன்றாம் அமர்வு: (மாலை 03.30 மணி)
பதிவர்கள் கலந்துரையாடல்
ஒருங்கிணைப்பு “சேர்தளம்”

நன்றியுரை
மாலை 05.00 மணி நிகழ்ச்சி நிறைவு

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் ஜாஃபர் - அழைப்பிற்கு நன்றி - அலை பேசி அழைப்பிற்கும் - சிறப்புடன் நடை பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous said...

if you do such program for pathivars. please give message to me so that ican join with you. my cell 9787037197 gideon

Post a Comment